by admin on | 2025-01-20 02:11 PM
திண்டுக்கல் மாவட்டத்தில் உன்னி காய்ச்சலால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு உன்னி காய்ச்சலால் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. குணமடைந்து பலர் வீடு திரும்பினர்.
இந்தநிலையில் உன்னி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 பேர் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் என 10 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!