by Muthukamatchi on | 2025-03-17 01:13 PM
வேடசந்தூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது. திண்டுக்கல் வேடசந்தூர் அருகே உள்ள லட்சுமணன்பட்டி நால்ரோடு பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த முத்து என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி உயிர் பயத்தை ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயன்ற சேடபட்டியை சேர்ந்த ஹவுஸ்பாண்டி(28) என்பவரை வேடசந்தூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இவர் மீது இளம் பெண்ணை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசியது மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளிட்டவை நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!