by Vignesh Perumal on | 2025-03-14 07:24 AM
கார்ல் மார்க்ஸ் (5 மே 1818 - 14 மார்ச் 1883) இவர் ஜெர்மனியில் பிறந்த தத்துவஞானி, அரசியல் கோட்பாட்டாளர், பொருளாதார நிபுணர், பத்திரிகையாளர் மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட் ஆவார். இவர் 1848 ஆம் ஆண்டு பிரசுரமான தி கம்யூனிஸ்ட் மேனிஃபெஸ்டோ ( ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸுடன் எழுதப்பட்டது ) மற்றும் அவரது மூன்று தொகுதிகள் கொண்ட தாஸ் கேபிடல் ஆகியவற்றிற்காக மிகவும் பிரபலமானவர்.
இது அவரது வரலாற்று பொருள்முதல்வாதக் கோட்பாட்டை முதலாளித்துவத்தின் பகுப்பாய்வில் பயன்படுத்துகிறது. மார்க்ஸின் கருத்துக்கள் மற்றும் அவற்றின் அடுத்தடுத்த வளர்ச்சி, இவையனைத்தும் மார்க்சியம் என்று அழைக்கப்படுகிறது.
உலகில் வாழும் அனைத்து மனித இனமும் ஒன்றென கருதி அதற்காக பல்வேறு சம தர்ம கோட்பாடுகளை உருவாக்கி, மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பல்வேறு நிகழ்வுகளை முன்னிறுத்தி காட்டிய சமதர்மவாதியின் நினைவு தினம் இன்று.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!