by Muthukamatchi on | 2025-03-13 07:58 PM
மூன்று பேருக்கு கத்திக்குத்து வேடசந்தூரில் பரபரப்பு......திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேட்டில் காளணம்பட்டியைச் சேர்ந்த சண்முகராஜா, மற்றும் அவரது தம்பி, கருப்ப தேவனூரைச் சேர்ந்த ராஜா ஆகிய மூன்று பேருக்கு கத்திக்குத்து.வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!