by Satheesh on | 2025-03-13 11:38 AM
திருநெல்வேலி : திருநெல்வேலி சாராள் டக்கர் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில், நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆன்டனி ஜெகதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும், பேராசிரியர்கள் சுபத்ரா செல்லத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!