by Muthukamatchi on | 2025-03-12 09:41 PM
பழனி அருகே போலி வருமான வரித்துறை அதிகாரி கைது*திண்டுக்கல் மாவட்டம் பழனி சத்திரப்பட்டி காவல் நிலைய எல்லை உட்பட்ட பகுதியில் அண்ணாமலை சேம்பர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரி போன்று மிரட்டி பணம் பறிக்க முயன்ற போலி வருமானவரித்துறை அதிகாரி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் சந்திரசேகர்(75) என்பவரை சத்திரப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!