by Muthukamatchi on | 2025-03-12 12:28 PM
திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் செம்பட்டி வத்தலகுண்டு இடையே உள்ள டோல்கேட் இன்று பயன்பாட்டிற்கு வந்தது. அப்போது பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் நான்கு வழி சாலை அமைக்காமல் டோல்கேட் செயல்பாட்டிற்கு வரக்கூடாது என்று கூறி முற்றுகையிட்டு டோல்கேட் டை அடித்து நொறுக்கினர்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!