by Muthukamatchi on | 2025-03-12 11:54 AM
பல தினங்களுக்கு முன்பு ஒரு தலை காதல் காரணமாக கரூரில் கல்லூரி மாணவியை வேனில் சிலர் கடத்தி சென்றனர். கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை போலீசார் திண்டுக்கல்லில் மீட்டனர். கடத்தலில் ஈடுபட்டபழனிச்சாமி, கருப்புசாமி, சரவணன், கலா, நந்தகோபால் ஆகிய 5 பேரை குஜிலியம்பாறை தாலுகா கோடாங்கிபட்டியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த போது தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!