by Muthukamatchi on | 2025-03-06 01:57 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி வனச்சராக பகுதிக்கு உட்பட்ட கெங்குவார்பட்டி மட்டமலை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. மட்டமலை அடிவாரப் பகுதியில் உள்ள தோட்டங்களில் வளர்க்கப்படுகின்ற கால்நடைகளை சிறுத்தை தாக்கி வருவதாக விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.எனவே விவசாயிகள் மற்றும் பொது மக்களின் அச்சத்தை போக்கி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!