by admin on | 2025-02-25 11:59 AM
சவுக்கு சங்கர் தொடர்பான அவதூறு வழக்குகள் உள்ளிட்டவற்றை கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு.இந்த குறிப்பிட்ட வழக்குகள் இது தொடர்பான விவரங்கள் குறித்து எதுவும் பேசக்கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் நிபந்தனை*
நிபந்தனையை சவுக்கு சங்கர் மீறும் பட்சத்தில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. நீதிபதிகள், பெண் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் குறித்து பேசியவிவகாரங்களில் ஏற்கனவே நிபந்தனையற்ற மன்னிப்பு கூறியதாக சவுக்கு சங்கர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில்தெரிவிக்கப்பட்டதுஎத்தனை முறை தான் இப்படி மன்னிப்பு கேட்பீர்கள் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!