by admin on | 2025-02-22 09:12 PM
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போலூர் மற்றும் கிளாவரைக்கு
அதிக இருக்கைகள் கொண்ட பெரியபேருந்து கொண்டை ஊசிவளைவில் திரும்பாது என்றநிலையில் அரசு பஸ் போக்குவரத்து தடை பட்டிருந்தது.இன்றுபோக்குவரத்துஅதிகாரிகள்பெரியபேருந்தைதிண்டுக்கல்லில் இருந்துஎடுத்து வந்து போலூர் கிளாவரைவளைவுகளில்சோதனைஓட்டம்நடத்தியதையடுத்து பெரிய பேருந்துவருவதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை இனி ஒரு வாரத்தில் பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படும் என்றுஅதிகாரிகள்உறுதியளித்தனர்.இதற்க்கு முயற்சி எடுத்த பழனி சட்டமன்றஉறுப்பினர் I.P. செந்தில்குமார்அவர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் மற்றும் இதற்க்கு உருதுணையாக இருந்த அத்தனைபேருக்கும்எங்கள் போலூர் கிளாவரைமக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!