by admin on | 2025-02-20 08:36 PM
தென்காசியில் இருந்துஆன்மிக யாத்திரியையாக வாரணாசிக்கு சென்ற படத்தில் உள்ள என் உறவினர் இருவரும் சென்றார்கள்.ஆனால் இருவரும் கடந்த 18-பிப்-2025 மதியம் முதல் காணவில்லை. உடன் சென்ற குழுவினரும் அவர்கள் ரயிலில் வருகிறார்கள் என்று கவனிக்காமல் விட்டகாரணத்தால் இவர்களை தொலைத்து விட்டார்கள்.
இருவர் கையிலும் தொலைபேசி கூட இல்லை. எனவே, ரயில்வே துறையில் பணியாற்றும் நண்பர்கள், வாரணாசி மற்றும் அயோத்தி பகுதியில் வசிக்கும் நபர்கள்,உறவினர்கள், நண்பர்கள் யாராவது உங்கள் தொடர்பில் இருப்பின் சில நேரத்தை ஒதுக்கி தேட வேண்டுகிறேன்.தகவல் எதுவும் இருப்பின் கீழ் கண்ட எண்ணுக்கு தெரிவித்து உதவ வேண்டுகிறேன்மணி: +91 90035 63697
இசக்கிராஜ் : 8144578722
பதிவு செய்த நேரம்: 20/02/2025: 5:00 pm
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!