by admin on | 2025-02-19 05:04 PM
நாகர்கோவில் பகுதியில் இருந்துதனியார் கல்லூரி மாணவர்கள் மூணாறுக்கு நேற்றுசுற்றுலாவந்தார்கள் பயணம்செய்த பஸ் மூணார் அடுத்துள்ள மாட்டுப்பட்டி பகுதியில் விபத்தில் சிக்கி பஸ்சில் பயணம்செய்த ஆசிரியை மற்றும் ஒரு மாணவி ஆகிய இருவர் மரணம் அடைந்தனர். 38மாணவர்கள்ஆசிரியர்கள் படுகாயம் அடைந்தனர், இவர்கள் தேனி மற்றும் கேரளத்தில் கோலம் சேரி ஆகியபகுதிகளில் உள்ள மருத்துவக்கல்லூரிமருத்துவமனைகளில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டுள்ளனர்.
நிருபர் பாஸ்கரன் தேனி.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!