by admin on | 2025-02-17 01:01 PM
சில ஆண்டுகளாக மனித நேயம் என்பது மரத்துப் போய்விட்டது. இயலாதவர்களுக்கு ஓடி ஓடி சென்று உதவி செய்த காலம் மாறி வேடிக்கை மட்டும் பார்த்துச் செல்லும் நாகரீக உலகத்தில் மனிதநேயத்தோடு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மூதாட்டி ஒருவரை அழைத்துச் செல்லும் அற்புதமான காட்சி.....!!!!
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நடக்க முடியாத மூதாட்டியை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் கை தாங்கலாக அரவணைப்புடன் அழைத்துச் செல்லும் அற்புதமான காட்சி காட்சி. மனிதநேய காவலருக்கு சல்யூட்...!!!
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!