by admin on | 2025-02-12 10:10 AM
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை?
உளுந்தூர்பேட்டை அருகே கணவன், மனைவி,மகன்தற்கொலை?
கணவன் முத்துக்குமார் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார்
.மனைவி தேவி, மகன் பிரவீன் இருவரும் கல்குட்டையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பொருளாதார பிரச்னை காரணமாக
குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு காரணங்களுக்காகவா? என போலீஸார் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
நிருபர் பாஸ்கரன் தேனி
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!