by Muthukamatchi on | 2025-06-14 09:22 PM
ஆடு மேய்க்க சென்ற பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை...???
போலீசார் தீவிர விசாரணை...!!!
மேலும் பிரச்சினை வராமல் தடுக்க போலீஸ் குறிப்பு..!!!
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் அருகில் உள்ள பெருமாள் அகரம் கிராமத்தைச் சேர்ந்த திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள சுதா என்கிற 42 வயது பெண் ஆடு மேய்க்க சென்ற இடத்தில் அதே பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் அஜித் ஆகிய இரண்டு பேர் அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகைகளை பறித்துக் கொண்டு பாலிகளில் பண்புணர்வு செய்ய முயற்சித்த போது அந்தப் பெண் கூச்சலிடவே அருகில் இருந்த தண்ணீரில் அழுத்தி கொடூர கொலை செய்துள்ளனர். சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறை குற்றவாளியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் அந்த கிராமத்தில் இரண்டு சமூகங்களுடைய பெரும் பதற்றம் நிலவி வருகிறது. பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நிருபர் இளங்கோவன் திருவாரூர்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!