by admin on | 2025-02-10 12:16 PM
தமிழகம் கேரளா ஆந்திரா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏழுமலையான் திருப்பதியை தரிசனம் செய்வதற்காக ஆண்டுதோறும் பலநூறு கோடி பேர் பக்தர்கள் திருப்பதி சென்று வருகின்றனர். இவ்வாறு தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் திருப்பதியில் விரும்புவது சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வெளியில் வருகின்ற பொழுது திருப்பதில் லட்டு என்பது உலகளாவிய பேமஸ் பெற்ற லட்டு. இந்த லட்டுவில் கலப்படம் நெய் கலப்படம் செய்த கயவர்களை முழுமையாக விசாரணை செய்து தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர் இந்நிலையில்
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு நெய் கலப்பட வழக்கில் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி உரிமையாளர் ராஜு ராஜேந்திரன், திருப்பதி வைஷ்ணவி பால் நிறுவன தலைமை நிர்வாகி உள்ளிட்ட 4 பேரை சிபிஐ கைது செய்தது
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!