by admin on | 2025-02-08 07:31 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனி உட்கோட்டம் காவல் D S P தனன்ஜெயன் அவர்களின் உத்தரவின் பெயரில், கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தென்னரசன் அவர்களின் அறிவுரையின்படி கீரனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நவீன்குமார் தைப்பூச திருவிழாவிற்காக பழனி மலை முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக இரவு 10 மணிக்கு மேல் நடந்து வரும் பாதையாத்திரை பக்தர்களின் பாதுகாப்பு குறித்து, இரவு நேரங்களில் முடிந்த அளவு நடைப்பயணத்தை தவிர்க்கவும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நடைபாதையில் நடந்து செல்லவும், இரவு நேரங்களில் ஒளிரும் பட்டை அணிந்த சட்டை அணிந்தும், ஒளிரும் பட்டை வைத்த குச்சிகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தி அவர்களுக்கு பாதுகாப்பான நடை பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!