by admin on | 2025-02-08 06:25 PM
திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பழனி நகர் முழுவதும் 290 கேமிராக்கள் சுமார் 50 லட்சம் ருபாய் மதிப்பீட்டில் பொருத்தபட்டுள்ளது இதன் மூலம் கண்காணிக்கும் புதிய காவல் கட்டுபாட்டு அறை நகர் காவல் நிலையத்தில் அமைச்சர் சக்கரபாணி , நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ,பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் திறந்து வைத்தனர்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!