by admin on | 2025-02-08 03:44 PM
திருமலை நாயக்கரின் செப்பேடு கண்டுபிடிப்பு....
திண்டுக்கல் பழனியில் கனகராஜ் என்பவரிடம் இருந்த செப்பேட்டை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்த செப்பேடு திருமலைநாயக்கரின் 12-ம் ஆட்சி ஆண்டில் அவருடைய 51 ஆம் வயதில் பழனி வருகையின் போது எழுதப்பட்டுள்ளது என்பதும். செப்பேட்டின் முகப்பில் மயில் மேல் அமர்ந்த நிலையில் முருகனும் இடது ஓரம் அரிய அணையில் அமர்ந்த நிலையில் திருமலைநாயக்கரும் வலது ஓரம் சஞ்சீவி மூலிகை எடுத்து வரும் அனுமனும் கோட்டுருவாங்களாக பொறிக்கப்பட்டுள்ளது. சின்னோபநாயக்கர், புலிப்பாணி, தவராசபண்டிதர் ஆகியோர் முன்னிலையில்இப்பட்டயத்தைஎழுதியதாக செப்பேடு கூறுகிறது மேலும் 138 வரிகளில்செப்பேடு பொறிக்கப்பட்டுள்ளது.
படம் செய்தி நன்றி மோகன் கணேஷ். திண்டுக்கல்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!