by admin on | 2025-02-07 02:30 PM
*பழனியில் மின்சாரம் தாக்கி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கணவர் பலி*
திண்டுக்கல் பழனி அருகே வண்டி வாய்க்கால் பகுதியில் உணவகத்தில் மராமத்து பணி பார்த்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பெத்தநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் சுப்ரமணியன்(52) பலியானார்.
இவர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணவேணியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பழனி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தியாகராஜன் தலைமையிலான போலீசார் சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
படம் செய்தி நன்றி ....பழனி பாலாஜி
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!