by admin on | 2025-02-07 01:28 PM
தமிழகத்தில்
11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இன்று (பிப்.07) தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது.
அனைத்து தேர்வு மையங்களிலும் தடையில்லா மின்சாரம் கிடைக்க மும்முனை மின் இணைப்புகள் வழங்க வேண்டும் - என்று அதிகாரிகளுக்கு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யக்கூடாது.
மாணவர்கள் படிப்பதற்காக இரவு நேரங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நிருபர் சதீஷ்குமார் தேனி
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!