by Muthukamatchi on | 2025-05-29 05:35 PM
நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அன்பு இல்லத்தில் மூத்த குடிமக்கள் உறைவிடம் கட்டும் பணி தொடக்க விழாவை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.அதன் பின்னர் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில் குமார் தலைமையில் பூமி பூஜை விழா நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் மாவட்ட ஆட்சியர் சரவணன் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன் இணை ஆணையர் மாரிமுத்து உடன் இருந்தனர்.
நிருபர்கள் பாலாஜி, கதிரேசன் பழனி
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!