by admin on | 2025-02-06 01:53 PM
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கார் - டிராக்டர் மோதி விபத்து, துணை ஆட்சியர் படுகாயமடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மினுக்கம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற டிராக்டர் பின்புறம் பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதிவிபத்து.
இந்த விபத்தில் காரில் வந்த துணை ஆட்சியர் சிவக்குமார் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வேடசந்தூர் போலீசார் துணை ஆட்சியர் சிவகுமாரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அங்குஅவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.தற்போது துணை ஆட்சியர் மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!