by admin on | 2025-02-05 03:49 PM
என்னை படுகொலை செய்தால் ஈரானில் எதுவும் எஞ்சியிருக்காது என்று கூறிய டிரம்ப்,
ஏற்கனவே நிவாரண நிதி உதவியை நிறுத்திய நிலையில் ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதாக அறிவித்தார் . ஈரானுக்கு எதிராக மேலும் பொருளாதார தடைகளை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்
ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணிகள் நிறுவனத்திற்கான நிதியை டிரம்ப் குறைத்து உத்தரவிட்டார். தற்போது இந்த உத்தரவில் கையெழுத்திட்டார். மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வது தொடர்பான உத்தரவிலும் கையெழுத்திட்டுள்ளார்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!