by Satheesh on | 2025-05-23 04:37 PM
பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைவர் மற்றும் நோபல் பரிசு பெற்றவர் முகம்மது யூனுஸ், தன்னைச் சுற்றிய சூழ்நிலைகளால் சரியாக செயல்பட முடியவில்லை என கூறி, பதவி விலக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்த அறிவிப்பால் வியாழக்கிழமை மாலை அரசாங்கத்திலும், அவரது ஆலோசகர்களிடையிலும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அவரை பதவியில் தொடர வைக்க பலரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர் பதவி விலக திட்டமிடுவதற்குப் பின்னணி என்ன? இராணுவத் தலபதியுடன் அவருடைய உறவு பாதிக்கப்பட்டதா என்பது தற்போது முக்கிய கேள்வியாக உள்ளது. இந்த முடிவு, நாட்டின் அரசியல் நிலையை மேலும் குழப்பமாக மாற்றுமா என்பதற்கான அச்சமும் எழுந்துள்ளது.
செய்தியாளர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!