by aadhavan on | 2025-05-22 06:00 PM
» மு. ஆதவன்
மதுரை, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் 4 மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது .
மதுரை நாட்டிய கலாலயா நடத்திய நிகழ்வை பரதநாட்டிய குரு சாந்தினி அருணகிரி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாணவிகள் தாட்சாயினி, வர்ஷிதா, சுவாதிகா, ஹரிதாஸ்ரீ ஆகிய 4 மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் வ.சண்முகசுந்தரம், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத் தலைவர் மற்றும் அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, பள்ளி தாளாளர் எஸ்.கே.மோகன், பள்ளி முதல்வர் ஆயிஷா உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!