by admin on | 2025-02-03 01:53 PM
பழனி உழவர் சந்தை மற்றும் காந்திமார்க்கெட் பகுதிகளில் மர்மநபர் வெள்ளைப்பூண்டு திருடும் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி உழவர் சந்தையில் சுமார் ரூ.10,000 மதிப்புள்ள பூண்டுகளை நேற்று முன் தினம் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு காந்தி மார்க்கெட் பூண்டு மொத்த விற்பனை கடையில் மர்ம நபர் வெள்ளைப் பூண்டை திருடி செல்லும் காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்ய வேண்டும் என்று உழவர் சந்தை மற்றும் காந்திமார்க்கெட் வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
படம் செய்தி நன்றி
மோகன் கணேஷ் திண்டுக்கல்
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!