by admin on | 2025-02-02 02:09 PM
போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மூவர் மீது பொதுமக்கள் தாக்குதல்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் போதை விழிப்புணர்வு மராத்தான் போட்டியில், மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய மூவர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். அங்கிருந்த குடிநீர் வாகனம், பைக்குகள் மீது இடித்து நின்ற காரில் இருந்த மூவரை அங்கிருந்தவர்கள் அடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், த.வெ.க. கொடி கட்டியியிருந்த காரில் வந்த மூவரும் காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
நிருபர் பாஸ்கரன் தேனி
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!