by admin on | 2025-02-01 05:26 PM
தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் உள்ள அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான்திருக்கோயிலில் 5.5 கோடி ரூபாய் மதிப்பு ஒரு மண்டபம் உட்பட ஒன்பது திருப்பணிகள் நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.இதன் காரணமாக பணிகள் உடனடியாக துவங்குவதற்கு தேவையானஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெறும் என நிர்வாக அதிகாரிதிருஞானசம்பந்தம் தெரிவித்தார். முதல் கட்டமாக கொடிமரம் நிறுவுவதற்கு சிமெண்டில் கான்கிரீட் கலவையில் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளது.இன்று முதல் அன்னதானம் வழங்குபவர்கள் நிர்வாக அதிகாரி அனுமதியில்லாமல் யாரும் அன்னதானம் வழங்கக் கூடாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.வழங்க வேண்டும் என்றால் எஃப் எஸ் ஓ சான்றிதழ் பெற்று அலுவலகத்தில் கொடுத்து நிர்வாக அதிகாரி அனுமதி பெற வேண்டும் என கட்டாயம் தெரிவித்தார்
நிருபர் பாஸ்கரன் தேனி
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!