by admin on | 2025-01-31 08:15 PM
திண்டுக்கல் சிறுமலை பிரிவு பகுதியில் திண்டுக்கல் சிறுமலை வனத்துறையினர் மற்றும் திருச்சி வன உயிரின குற்ற தடுப்பு பிரிவினர் இணைந்து காரில் யானைத் தந்தம் கடத்தி வந்த சிறுமலையை சேர்ந்த பெருமாள், பிரபு அதிகாரிபட்டியை சேர்ந்த ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேரை பிடித்து அவர்களிடம் இருந்து யானை தந்தத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சிறப்பு நிருபர் பாஸ்கரன் தேனி
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!