by admin on | 2025-01-31 11:42 AM
நீலகிரியின் முதல் பெண் நடத்துநராக கோத்தகிரியைச் சேர்ந்த சுகன்யா என்பவர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நடத்துநராக பணியாற்றிய சுகன்யாவின் கணவர் கருப்பசாமி 2023ம் ஆண்டு பணியின்போது உயிரிழந்தார்.
கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க சுகன்யா கோரிக்கை வைத்திருந்த நிலையில், அடுத்த ஓராண்டுக்குள் நடத்துநர் பணி வழங்கி உத்தரவிட்டிருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.அதன்படி, கோத்தகிரி - மேட்டுப்பாளையம் வழி மார்க்கமாக இயக்கப்படும் அரசுப் பேருந்தின் நடத்துநராக இன்று முதல் பணியைத் தொடங்கியுள்ளார்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!