by admin on | 2025-01-29 06:38 PM
திண்டுக்கல்லில் உணவுப் பொருள் வழங்கல் (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில்,
திண்டுக்கல் - பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் இன்று சிறுதானிய உணவு திருவிழாவை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், சக்கரபாணி ஆகியோர் துவக்கி வைத்து உரையாடினார்கள்
இந்நிகழ்வின்போது திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், மாநகர மேயர் இளமதி, மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், உணவுப் பொருள் வழங்கல் (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனர் மோகன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் அண்ணாதுரை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் (ம) கல்லூரி நிர்வாகத்தினர் உடனிருந்தனர்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!