by admin on | 2025-01-29 06:23 PM
ரூ.10 ஆயிரம் லஞ்ச பணத்துடன் சிக்கினார்
தாசில்தார் பாலகிருஷ்ணன்.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் மஞ்சுளா என்பவரிடம் நீரோடை ஆக்கிரமிப்பு அகற்றுவதற்காக, கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணன், ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.
தை அமாவாசை நல்ல நாள் என கூறி முன்பணமாக ரூ.10 ஆயிரம் வாங்கியபோது சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!