by admin on | 2025-01-29 12:59 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் மேல்மங்கலம் ஜெயமங்களம் வடுகபட்டி கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முதல் போனில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை காலங்களில் மேல்மங்கலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நெல் கொள்முதல் நிலையம் திறப்பது வழக்கம். இன்று நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. விழாவில் அதிகாரிகள் முன்னிலையில் திமுக ஒன்றிய துணை செயலாளர் என் பாஸ்கர அய்யன் மற்றும் விவசாய சங்க முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!