by admin on | 2025-01-28 03:29 PM
தமிழக isis தீவிரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்
தேசிய புலனாய்வு முகமை (NIA) சென்னையில் அப்துல் பாசித் என்பரை கைது செய்தது
கைதான அப்துல் பாசித் என்னும் தீவிரவாதி சென்னை நுங்கம்பாக்கம் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்
அவர் isis தீவிரவாத அமைப்பிற்கு இளைஞர்களை மூளை சலவை செய்து ஆட்களை திரட்டியது தெரிய வந்துள்ளது
அப்துல் பாசித் ஏற்கனவே வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி அதன் வாயிலாக முஸ்லிம் இளைஞர்களை மூளை சலவை செய்து isis தீவிரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது
கஸ்தூரி ஆம்புலன்ஸ் புரசைவாக்கம் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் இன்று 28.01.2025 காலை 11 மணி அளவில் NIA போலீசார் கைது செய்தனர்
அப்துல் பாசித் மயிலாடுதுறை மாவட்டம்
திருமுல்லை வாசல் பகுதியை சேர்ந்தவர்
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!