by Vignesh Perumal on | 2025-04-07 12:53 PM
உணவுத்துறை அதிகாரி எனக்கூறி திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் பகுதியில் உளவுத்துறை அதிகாரி என போன் செய்து பணம் கேட்டவர். தற்போது இன்று திண்டுக்கல்லில் உள்ள kk பிரியாணி கடைகள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என கூறி 500 ரூ G Pay மூலம் பணம் அனுப்பும்படி கடையின் உரிமையாளரிடம் பேசியுள்ளார்.
தொலைபேசியில் அழைத்து கடைக்கு வந்தவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த உணவாக உரிமையாளர் தற்போது உணவு பாதுகாப்பு அதிகாரியை நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பிரியாணி கடை உரிமையாளரிடம் உணவு பாதுகாப்பு அதிகாரி என பேசி பணம் கேட்ட ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.
ஹார்முஸ் ஜலசந்திக்கு பை.... பை .......! ரூட்டை மாற்றிய இந்தியா !!
பணி புரியும் கிராமத்திலேயே விஏஓ க்கள் தங்க வேண்டும்...!! இல்லை என்றால் புகார் தெரிவிக்கலாம்...!!!
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?