by Vignesh Perumal on | 2025-04-07 11:11 AM
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே பாம்பம்பாளையம் கிராமத்தில் தெருநாய்கள் கடித்து குதறியதில் 3 ஆடுகள் உயிரிழந்தும், 7 ஆடுகள் காயமடைந்தும் உள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பழனிசாமி என்பவரது ஆட்டு பட்டிக்குள் நள்ளிரவில் தெருநாய்கள் புகுந்து ஆடுகளை வேட்டையாடியுள்ளன எனவும், சம்பவ இடத்தில் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சில செய்தி ஆதாரங்கள் 15 ஆடுகள் வரை உயிரிழந்ததாக வேறுபட்ட தகவல்களை தெரிவிக்கின்றன.
ஹார்முஸ் ஜலசந்திக்கு பை.... பை .......! ரூட்டை மாற்றிய இந்தியா !!
பணி புரியும் கிராமத்திலேயே விஏஓ க்கள் தங்க வேண்டும்...!! இல்லை என்றால் புகார் தெரிவிக்கலாம்...!!!
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?