by Vignesh Perumal on | 2025-04-06 10:20 AM
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள் மே 15 ஆம் தேதிக்குள் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த உத்தரவு இருக்கு பல்வேறு தமிழ் இயக்கங்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர் இந்த முயற்சி அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பணி புரியும் கிராமத்திலேயே விஏஓ க்கள் தங்க வேண்டும்...!! இல்லை என்றால் புகார் தெரிவிக்கலாம்...!!!
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!