by admin on | 2025-01-24 09:46 PM
நத்தத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரில் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறை, ரூ.1,10,000 அபராதம் மற்றொருவருக்கு 8 ஆண்டுகள் சிறை, ரூ.60 ஆயிரம் அபராதம்
திண்டுக்கல், நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து அதனை மொபைல் போனில் பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டிய ஆண்டிஅம்பலம் (40), அவரது மனைவி சீரின்ஜெனத் (40) ஆகிய 2 பேரையும் நத்தம் போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று நீதிபதி அவர்கள், ஆண்டிஅம்பலத்திற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.1,10,000/- அபராதமும், அவரது மனைவி சீரின்ஜனத்திற்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.60,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!